sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பிப்.,2ல் ஆபத்சகாய விநாயகருக்கு தமிழ் முறையில் குட முழுக்கு

/

பிப்.,2ல் ஆபத்சகாய விநாயகருக்கு தமிழ் முறையில் குட முழுக்கு

பிப்.,2ல் ஆபத்சகாய விநாயகருக்கு தமிழ் முறையில் குட முழுக்கு

பிப்.,2ல் ஆபத்சகாய விநாயகருக்கு தமிழ் முறையில் குட முழுக்கு


ADDED : ஜன 30, 2024 09:57 PM

Google News

ADDED : ஜன 30, 2024 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஆபத்சகாய விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நான்குவழி சாலை விரிவுபடுத்தும் பணிக்கு, அகற்றிவிட்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, பிப்.,2ம் தேதி தமிழ் முறையில் நடைபெற உள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு, இன்று காலை பிள்ளையார் வேள்வியுடன் துவங்குகிறது. நாளை மறுதினம், தமிழ் முறையில், காலை 9:50 மணி அளவில் விமான குடமுழக்கு நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us