sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

டயர் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

/

டயர் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

டயர் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

டயர் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது


ADDED : நவ 12, 2024 07:02 PM

Google News

ADDED : நவ 12, 2024 07:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கமாளம்பூண்டி கிராமத்தில், சுப்பையா என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 'பொலிரோ' காரின் டோர், பேட்டரி, டிராக்டர், ஏர் கலப்பை ஆகியவை நான்கு நாட்களுக்கு முன் திருடு போனது.

இதுகுறித்து,உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து, கடந்த 9ம் தேதி, ஜீவா என்கிற அக்பர், 24, தென்னவன், 19, ஆகிய இருவரை கைது செய்தனர்.

மேலும், திருட்டு தொடர்பாக, காவனூர் புதுச்சேரியைச் சேர்ந்த ரகு, 23, என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us