sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அலையில் சிக்கிய மூவரில் ஒருவர் பலி

/

அலையில் சிக்கிய மூவரில் ஒருவர் பலி

அலையில் சிக்கிய மூவரில் ஒருவர் பலி

அலையில் சிக்கிய மூவரில் ஒருவர் பலி


ADDED : ஜன 02, 2024 04:15 AM

Google News

ADDED : ஜன 02, 2024 04:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கானத்துார் : ●பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த லோகநாதன் மகன் ராஜா, 25; ஐ.டி., ஊழியர். நேற்று அதிகாலை, இ.சி.ஆர்., அக்கரை கடலில், நண்பர்களுடன் குளித்தார். அப்போது, அலையில் சிக்கி பலியானார்.

●விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் தாமோதரன், 26. 'டிசைனர்' படிப்பு படித்து வருகிறார். நேற்று, அக்கரை கடலில் குளித்த போது, அலையில் சிக்கி கடலில் மாயமானார். இவரை, தீயணைப்பு மற்றும் மீட்டு படையினர் தேடி வருகின்றனர்.

●ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்மநாதன் மகன் ஹரிஹரன், 26. இவரும், நேற்று காலை, அக்கரை கடலில் குளித்த போது அலையில் சிக்கி உயிருக்கு போராடினார்.

மீனவர்கள் உதவியுடன், மீட்பு படையினர் இவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

மூன்று சம்பவங்கள் தொடர்பாக, கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us