sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நத்தாநல்லூர் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை திறப்பு

/

நத்தாநல்லூர் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை திறப்பு

நத்தாநல்லூர் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை திறப்பு

நத்தாநல்லூர் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை திறப்பு


ADDED : அக் 26, 2024 07:26 PM

Google News

ADDED : அக் 26, 2024 07:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லூர் கிராமப் பகுதி பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணியர் நிழற்குடை கட்டடம், பழுதடைந்ததையடுத்து, புதிய கட்டட வசதி ஏற்படுத்த அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி, ஊராட்சி பொது நிதியின் கீழ், 5 லட்சம் ரூபாய் செலவில் அப்பகுதி பேருந்து நிறுத்தத்தில், புதிய நிழற்குடை கட்டடத்திற்கான பணி நடைபெற்று வந்தது.

பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று, திறப்பு விழா நடைபெற்று பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

இதேபோன்று, மதுராநல்லூர் கிராம பேருந்து நிறுத்தத்திலும், 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டிய புதிய நிழற்குடை கட்டடம் நேற்று திறப்பு விழா நடந்தது.

உத்திரமேரூர் தி.மு.க. எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று நிழற்குடை கட்டடத்தை திறந்து வைத்தார். வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us