sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பழங்குடியினர் குடியிருப்புகள் திறப்பு

/

பழங்குடியினர் குடியிருப்புகள் திறப்பு

பழங்குடியினர் குடியிருப்புகள் திறப்பு

பழங்குடியினர் குடியிருப்புகள் திறப்பு


ADDED : ஆக 25, 2025 11:22 PM

Google News

ADDED : ஆக 25, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், ஆலப்பாக்கத்தில் பழங்குடியினருக்கான அரசு தொகுப்பு வீடுகளை, உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார்.

உத்திரமேரூர் ஒன்றியம், அண்ணாத்துார் ஊராட்சியில், ஆலப்பாக்கம் துணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள, பழங்குடியினத்தை சேர்ந்த நான்கு குடும்பங்களுக்கு வீடு வழங்க ஊராட்சி நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, 2024 -- 25 நிதி ஆண்டில், 'ஜன்மன்' திட்டத்தின் கீழ், தலா, ஐந்து லட்சம் ரூபாய் வீதம், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி, அன்னாத்துார் ஊராட்சி தலைவர் பாலு தலைமையில் நேற்று நடந்தது. ஒன்றியக் குழு துணை சேர்மன் வசந்தி, மாவட்ட கவுன்சிலர் சிவராமன் முன்னிலை வகித்தனர்.

உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, குடியிருப்புகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.






      Dinamalar
      Follow us