sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு உள்ளூர் புகார் குழு அமைக்க உத்தரவு

/

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு உள்ளூர் புகார் குழு அமைக்க உத்தரவு

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு உள்ளூர் புகார் குழு அமைக்க உத்தரவு

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு உள்ளூர் புகார் குழு அமைக்க உத்தரவு


ADDED : செப் 24, 2024 10:09 PM

Google News

ADDED : செப் 24, 2024 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10 பேருக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்க உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட வேண்டும்.

பணியிடங்களில் பாலியல் தொடர்பான புகார்கள் பெற்று, இக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் புகார் குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது புகார் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிமம் அல்லது பதிவு ரத்து செய்யப்படும்.

இப்புகார் குழு அமைக்கப்படாதபட்சத்தில், 50,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும். பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை www.shebox.nic.in என்ற இணையதளத்தில் நேரடியாக எந்தவித பயமும் இன்றி, பெண்கள் பதிவு செய்யலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us