sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உடல் உறுப்பு தானம் இளைஞர் உடலுக்கு அரசு மரியாதை

/

உடல் உறுப்பு தானம் இளைஞர் உடலுக்கு அரசு மரியாதை

உடல் உறுப்பு தானம் இளைஞர் உடலுக்கு அரசு மரியாதை

உடல் உறுப்பு தானம் இளைஞர் உடலுக்கு அரசு மரியாதை


ADDED : ஜன 19, 2024 09:39 PM

Google News

ADDED : ஜன 19, 2024 09:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகர் மகன் கோபி, 22. சினிமா உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன், கிளார் கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி, கோபி காயமடைந்தார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இளைஞரின் உடல் சொந்த ஊரான கிளாருக்கு கொண்டு வரப்பட்டது.

அரசு சார்பில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் நேற்று காலை அஞ்சலி செலுத்தினார். மேலும், தி.மு.க., - -எம்.பி., செல்வம், -எம்.எல்.ஏ., எழிலரசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us