sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேதமடைந்த சாலையை சீரமைக்க ஓரிக்கை மக்கள் வலியுறுத்தல்

/

சேதமடைந்த சாலையை சீரமைக்க ஓரிக்கை மக்கள் வலியுறுத்தல்

சேதமடைந்த சாலையை சீரமைக்க ஓரிக்கை மக்கள் வலியுறுத்தல்

சேதமடைந்த சாலையை சீரமைக்க ஓரிக்கை மக்கள் வலியுறுத்தல்


ADDED : ஏப் 07, 2025 02:16 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓரிக்கை:காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு, ஓரிக்கை பாலாறு வசந்தம் நகர், பிரதான சாலை வழியாக, வளத்தோட்டம், திருவண்ணாமலை மாவட்டம், துாசி, மாமண்டூர் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலை வளைவில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது.

இதனால், சாலை வளைவில் திரும்பும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் ஜல்லிகற்களால் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகின்றன.

எனவே, ஓரிக்கை பாலாறு வசந்தம் நகர் பிரதான சாலை வளைவு பகுதியில், சேதமடைந்த சாலையை, ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us