sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெல் கொள்முதல் நிலையங்கள் 13 இடங்களில் திறப்பு

/

நெல் கொள்முதல் நிலையங்கள் 13 இடங்களில் திறப்பு

நெல் கொள்முதல் நிலையங்கள் 13 இடங்களில் திறப்பு

நெல் கொள்முதல் நிலையங்கள் 13 இடங்களில் திறப்பு


ADDED : மார் 23, 2025 10:44 PM

Google News

ADDED : மார் 23, 2025 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், மருத்துவன்பாடி, கருவேப்பம்பூண்டி, ஆனைபள்ளம், நாஞ்சிபுரம், காவனுார் புதுச்சேரி, மேனலுார், அத்தியூர் மேல்துாளி, அகரம் துாளி, கம்மாளம்பூண்டி ஆகிய 9 கிராமங்களில், நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

உத்திரமேரூர் தி.மு.க., --- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார். இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் தாலுகாவில், புதுப்பாக்கம், கோவிந்தவாடி, கம்மவார்பாளையம், கொட்டவாக்கம் ஆகிய நான்கு கிராமங்களில், நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு, வாலாஜாபாத் தி.மு.க.,- ஒன்றியக் குழு சேர்மன் தேவேந்திரன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.

வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய தி.மு.க.,வினர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us