sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணி துவக்கம்

/

நெல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணி துவக்கம்

நெல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணி துவக்கம்

நெல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணி துவக்கம்


ADDED : பிப் 15, 2025 07:48 PM

Google News

ADDED : பிப் 15, 2025 07:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சி கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு, அறுவடை செய்யப்படும் நெல்லை சேமித்து வைக்க, அரசு சேமிப்பு கிடங்கு இல்லாமல் உள்ளது. எனவே, சேமிப்பு கிடங்கு கட்ட விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன்படி, 2024 ---- 25 நிதி ஆண்டில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய சேமிப்பு கிடங்கு கட்டும் பணியின் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

எடமச்சி ஊராட்சி தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். உத்திரமேரூர் தி.மு.க.,-- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று சேமிப்பு கிடங்கு கட்டும் பணியை துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us