தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி

 கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி

 கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி


ADDED : மே 14, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்றத்துார்: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி, 60; பெயின்டர்.

இவர், குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில், புதிதாக கட்டிய வீட்டிற்கு சக பணியாளர்களுடன் சேர்ந்து, நேற்று பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தார்.

முதல் தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த ரவியை, அங்கிருந்தவர்கள் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் ரவி இறந்தது தெரிய வந்தது. சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us