sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பெண்ணை மிரட்டிய ஊராட்சி தலைவர்: 3 பேர் மீது வழக்கு

/

பெண்ணை மிரட்டிய ஊராட்சி தலைவர்: 3 பேர் மீது வழக்கு

பெண்ணை மிரட்டிய ஊராட்சி தலைவர்: 3 பேர் மீது வழக்கு

பெண்ணை மிரட்டிய ஊராட்சி தலைவர்: 3 பேர் மீது வழக்கு


ADDED : செப் 25, 2024 04:16 AM

Google News

ADDED : செப் 25, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த தர்மராஜாம்பேட்டை பிரதான தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகள் ஜனனி, 24.

இவர், தன் சகோதரியின் உறவினரும், பழையசீவரம் ஊராட்சி தலைவர் மகாலட்சுமியின் மகனுமான கிரண்கார்த்திக், 25, என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் நெருங்கிப் பழங்கி வந்த நிலையில், ஜனனியை திருமணம் செய்ய கிரண்கார்த்திக் மறுத்துள்ளார்.

பழையசீவரத்தில் உள்ள கிரண்கார்த்திக் தாய் வீட்டிற்கு ஜனனி சென்றார். அப்போது, கிரண்கார்த்திக்கின் தந்தை நீலமேகம் மற்றும் தாய் மகாலட்சுமி ஆகியோர் மிரட்டி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ஜனனி அளித்த புகாரின்படி, கிரண்கார்த்திக், அவரது தந்தை நீலமேகம், ஊராட்சி தலைவரும் தாய் மகாலட்சுமி ஆகிய மூவர் மீதும் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us