sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குமணன்சாவடி ஜங்ஷனில் சிக்னல் இல்லாததால் பீதி

/

குமணன்சாவடி ஜங்ஷனில் சிக்னல் இல்லாததால் பீதி

குமணன்சாவடி ஜங்ஷனில் சிக்னல் இல்லாததால் பீதி

குமணன்சாவடி ஜங்ஷனில் சிக்னல் இல்லாததால் பீதி


ADDED : ஜூலை 21, 2025 02:05 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி:சிக்னல் அமைக்காததால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், குமணன்சாவடி ஜங்ஷன் சாலையை பீதியில் கடக்கும் நிலை உள்ளது.

பூந்தமல்லி, குன்றத்துார் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் இணைக்கும் இடமாக குமணன்சாவடி உள்ளது. இங்கு, பேருந்து நிறுத்தம், வணிக கடைகள், திரையரங்கு மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இங்கு, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது. மெட்ரோ ரயில் மேம்பால கட்டுமான பணி காரணமாக, இங்கிருந்த சிக்னல் அகற்றப்பட்டது.

மெட்ரோ ரயில் பணி முடிந்தும், சிக்னலை அமைக்காததால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஆகியோர், விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதால் பீதியில் செல்கின்றனர்.

அகற்றப்பட்ட தானியங்கி சிக்னலை, மீண்டும் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என, பகுதிமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us