sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அறுந்து விழுந்த மின்கம்பிகள் கருவேப்பம்பூண்டியில் பீதி

/

அறுந்து விழுந்த மின்கம்பிகள் கருவேப்பம்பூண்டியில் பீதி

அறுந்து விழுந்த மின்கம்பிகள் கருவேப்பம்பூண்டியில் பீதி

அறுந்து விழுந்த மின்கம்பிகள் கருவேப்பம்பூண்டியில் பீதி


ADDED : டிச 05, 2024 01:49 AM

Google News

ADDED : டிச 05, 2024 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், உத்திரமேரூர் தாலுகா, கருவேப்பம்பூண்டி கிராமத்தில், மின்வாரியத்தால் விவசாய நிலங்களில் மின் கம்பங்கள் நடப்பட்டு, கம்பிகள் வாயிலாக மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

மூன்று நாட்களுக்கு முன், 'பெஞ்சல்' புயலின் போது, மின்கம்பிகள் அறுந்து விவசாய நிலத்தில் விழுந்தன. உத்திரமேரூர் மின்வாரிய துறையினர் துரிதமாக செயல்பட்டு, மின் இணைப்பைதுண்டித்தனர்.

அறுந்து கிடக்கும் மின்கம்பியை மாற்றி, துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை தற்போது வரை வழங்கவில்லை.

இதனால், நெற்பயிர் நடவு செய்துள்ள நிலங்களுக்கு, மின் மோட்டாரை இயக்கி, தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அறுந்து கிடக்கும் மின் கம்பியை அகற்றிவிட்டு, புதிதாக கம்பிகள்பொருத்தி, உடனே மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us