sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பயணியர் நிழற்குடை திறப்பு

/

பயணியர் நிழற்குடை திறப்பு

பயணியர் நிழற்குடை திறப்பு

பயணியர் நிழற்குடை திறப்பு


ADDED : மார் 14, 2024 11:36 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணியர் நிழற்குடை சிதிலமடைந்த நிலையில் இருந்தது. எனவே, நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, நவீன பயணியர் நிழற்குடை அமைக்க 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து, 'சிசிடிவி' கேமரா, முதலுதவிபெட்டி, கிரானைட் கற்களால் அமைக்கப்பட்ட இருக்கை வசதி, மின்விசிறி, மொபைல் போன் சார்ஜ் செய்ய பிளக் பாய்ன்டுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்ட நவீன பயணியர் நிழற்குடையை காஞ்சிபுரம் தி.மு.க, - எம்.பி., செல்வம் திறந்து வைத்தார்.

விழாவில், தி.மு.க., - எம்.எல்.ஏ.க்கள் - காஞ்சிபுரம் எழிலரசன், உத்திரமேரூர் சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us