sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பல்லாங்குழியான பஸ் நிலையம் தடுக்கி விழும் பயணியர்

/

பல்லாங்குழியான பஸ் நிலையம் தடுக்கி விழும் பயணியர்

பல்லாங்குழியான பஸ் நிலையம் தடுக்கி விழும் பயணியர்

பல்லாங்குழியான பஸ் நிலையம் தடுக்கி விழும் பயணியர்


ADDED : மார் 14, 2024 01:56 AM

Google News

ADDED : மார் 14, 2024 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இதில், வேலுார், ஆற்காடு செல்லும் பேருந்து நிற்கும் இடத்தின் அருகில் உள்ள சாலையில், ஆங்காங்கே சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு பல்லாங்குழி சாலையாக மாறியுள்ளது.

மேலும், பாதசாரிகள் நடந்து செல்லும் இடத்தில், பெரிய கல் ஒன்று சாலையில் புதைந்த நிலையில் உள்ளது. இதனால், பேருந்தை பிடிக்க ஓடும் பாதசாரிகள் கவனகுறைவாக கால் இடறி கல்லில் இடித்துக் கொண்டு விழுந்து ரத்த காயமடைகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, பயணியர் காயமடையும் நிலையில், பல்லாங்குழி சாலையாக மாறியுள்ள பேருந்து நிலைய சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us