sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நிழற்குடை இல்லாததால் பேருந்துக்கு வெயில், மழையில் காத்திருக்கும் பயணியர்

/

நிழற்குடை இல்லாததால் பேருந்துக்கு வெயில், மழையில் காத்திருக்கும் பயணியர்

நிழற்குடை இல்லாததால் பேருந்துக்கு வெயில், மழையில் காத்திருக்கும் பயணியர்

நிழற்குடை இல்லாததால் பேருந்துக்கு வெயில், மழையில் காத்திருக்கும் பயணியர்


ADDED : ஆக 25, 2025 11:25 PM

Google News

ADDED : ஆக 25, 2025 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் அடுத்த, பண்ருட்டி பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடை இல்லாததால், பேருந்திற்காக மழை, வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், பண்ருட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியினர் தங்களின் அடிப்படை தேவை மற்றும் பணி நிமித்தமாக, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் உள்ள பண்ருட்டி பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

அதேபோல, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும், சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர் 500க்கும் மேற்பட்டோர் தினமும் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பேருந்து நிறுத்தத்தில், நெடுஞ்சாலையின் இருபுறமும் பயணியர் நிழற்குடை இல்லாததால், பேருந்திற்காக காத்திருக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ - மாணவியர் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, பண்ருட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us