sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 காஞ்சி அரசு மருத்துவமனையில் உலா வரும் நாய்களால் நோயாளிகள் அவதி

/

 காஞ்சி அரசு மருத்துவமனையில் உலா வரும் நாய்களால் நோயாளிகள் அவதி

 காஞ்சி அரசு மருத்துவமனையில் உலா வரும் நாய்களால் நோயாளிகள் அவதி

 காஞ்சி அரசு மருத்துவமனையில் உலா வரும் நாய்களால் நோயாளிகள் அவதி


ADDED : டிச 27, 2025 05:36 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், 20க்கும் மேற்பட்ட நாய்கள் உலா வருவதால், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு தினமும், 3,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில், 20க்கும் மேற்பட்ட நாய்கள் உலா வருகின்றன.

குப்பையில் வீசப்படும் உணவுக்காக நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதால், மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளும், அவர் களது உறவினர்களும் நாய்க்கடிக்கு ஆளாக நேரிடுமோ என, அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

நாய்கள் கடித்தால், அதற்காக கூடுதலாக சிகிச்சை பெற வேண்டுமே என, நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரியும் அனைத்து நாய்களையும் பிடித்து, அப்புறப்படுத்த மாநகராட்சியும், மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us