sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 நடைபாதையில் வளர்ந்துள்ள செடிகளால் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

/

 நடைபாதையில் வளர்ந்துள்ள செடிகளால் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

 நடைபாதையில் வளர்ந்துள்ள செடிகளால் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

 நடைபாதையில் வளர்ந்துள்ள செடிகளால் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்


ADDED : டிச 28, 2025 05:39 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கையில், சாலையோரம் நடைபாதையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில் நடந்து செல்வோர் விபத்தில் சிக்குவதை தவிர்க்க சாலையோரம் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடைபாதை ஓரம் வளர்ந்துள்ள செடிகள் நீண்டு வளர்ந்துள்ளன. இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

எனவே, ஓரிக்கையில் சாலையோர நடைபாதை மறைக்கும் வகையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us