sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மக்கள் குறைதீர் கூட்டம் 356 மனுக்கள் ஏற்பு

/

மக்கள் குறைதீர் கூட்டம் 356 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 356 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 356 மனுக்கள் ஏற்பு


ADDED : செப் 09, 2025 12:58 AM

Google News

ADDED : செப் 09, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 3௫6 பேர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, கலெக்டர் கலைச்செல்வியிடம் மனுக்களை வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.

இதில், ஆக்கிரமிப்பு அகற்றம், பட்டா, உதவித்தொகை, வேலைவாய்ப்பு கோரி பல்வேறு வகையான மனுக்கள் வழங்கப்பட்டன. நேற்று நடந்த முகாமில் 356 பேர் மனுக்கள் வழங்கினர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us