sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மக்கள் குறைதீர் கூட்டம் 206 மனுக்கள் ஏற்பு

/

மக்கள் குறைதீர் கூட்டம் 206 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 206 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 206 மனுக்கள் ஏற்பு


ADDED : ஜன 08, 2024 11:51 PM

Google News

ADDED : ஜன 08, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.

இதில், பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 206 பேர் மனு அளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், நான்கு பயனாளிகளுக்கு, கருணை அடிப்படையில், அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணைகளை, கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.

மேலும், இந்திய குழந்தைகள் நல கூட்டமைப்பு சார்பில், 11 பழங்குடியின மாணவ - மாணவியருக்கு, மிதிவண்டிகளையும் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.






      Dinamalar
      Follow us