sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோட்டூரில் ரேஷன் கடை திறக்க டி.ஆர்.ஓ.,விடம் மனு

/

கோட்டூரில் ரேஷன் கடை திறக்க டி.ஆர்.ஓ.,விடம் மனு

கோட்டூரில் ரேஷன் கடை திறக்க டி.ஆர்.ஓ.,விடம் மனு

கோட்டூரில் ரேஷன் கடை திறக்க டி.ஆர்.ஓ.,விடம் மனு


ADDED : நவ 03, 2025 11:00 PM

Google News

ADDED : நவ 03, 2025 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: கோட்டூர் கிராமம், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் ரேஷன் கடை திறக்க வேண்டுமென மக்கள் குறைதீர் கூட்டத்தில், பெண்கள் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், நேற்று காலை 11:00 மணிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் நடந்தது. இதில், ஆதிதிராவிடர் பகுதிவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு, ரேஷன் கடை அமைக்க வேண்டி பெண்கள் மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டூர் கிராமத்தில், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். எங்கள் பகுதிக்கு ரேஷன் கடை இல்லாததால், 2 கி.மீ., நடந்து சென்று, ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய சூழல் உள்ளது.

எனவே கோட்டூர் கிராமம் ஆதிதிராவிடர் பகுதியில், புதிதாக ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us