sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 இறுதி சடங்கு தொகையை உயர்த்தி வழங்க மனு

/

 இறுதி சடங்கு தொகையை உயர்த்தி வழங்க மனு

 இறுதி சடங்கு தொகையை உயர்த்தி வழங்க மனு

 இறுதி சடங்கு தொகையை உயர்த்தி வழங்க மனு


ADDED : டிச 03, 2025 06:34 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: வங்கி ஊழியர்கள் பணி காலத்தில் உயிரிழந்தால் இறுதி சடங்கிற்கு வழங்கும் தொகையை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி சிப்பந்திகள் முன்னேற்ற சங்க பொது செயலர் தேவராசன், வங்கியின் மேலாண்மை இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

மனு விபரம்:

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பணி காலத்தில் உயிரிழந்தால் இறுதி சடங்கிற்கு 25,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள நிலைமையை கருத்தில் கொண்டு, பணி காலத்தில் உயிரிழந்தால் இறுதி சடங்கிற்கு 25,000 ரூபாயில் இருந்து, 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us