sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

1,500 பனை விதைகள் நடவு

/

1,500 பனை விதைகள் நடவு

1,500 பனை விதைகள் நடவு

1,500 பனை விதைகள் நடவு


ADDED : அக் 05, 2024 10:57 PM

Google News

ADDED : அக் 05, 2024 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், அக். 6--

பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம்., மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ்., முகாம் திருப்பருத்திகுன்றத்தில் துவங்கியது.

இதில், களப்பணியாக திருப்பருத்திகுன்றம் துவக்கப் பள்ளி வளாகம், கைலாசநாதர் கோவில் வளாகத்தை துாய்மைப்படுத்தினர். செவிலிமேடு ஏரிக்கரையில், பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து, 1,500 பனை விதைகள் நடவு செய்தனர்.

சுற்றுப்புறத் துாய்மை, கால்நடை வளர்ப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாம் நிறைவு விழா, நேற்று முன்தினம், மாவட்ட கல்வி அலுவலர் சத்தியபாமா தலைமையில் நடந்தது.






      Dinamalar
      Follow us