sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

முடிச்சூர் பெரிய ஏரிக்கரையில் 5,200 பனை விதைகள் நடவு

/

முடிச்சூர் பெரிய ஏரிக்கரையில் 5,200 பனை விதைகள் நடவு

முடிச்சூர் பெரிய ஏரிக்கரையில் 5,200 பனை விதைகள் நடவு

முடிச்சூர் பெரிய ஏரிக்கரையில் 5,200 பனை விதைகள் நடவு


ADDED : நவ 11, 2024 02:50 AM

Google News

ADDED : நவ 11, 2024 02:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:விதைகள் தன்னார்வ அமைப்பின் நான்காம் ஆண்டு, 1 லட்சம் பனை விதை நடவு செய்யும் திருவிழாவின் ஒரு பகுதியாக முடிச்சூர் பெரிய ஏரிக்கரையில் பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சியை முடிச்சூர் ஊராட்சி தலைவர் தாமோதரன் துவக்கி வைத்தார்.

இதில், திருவேணி அகாடமி தேசிய பசுமை படை மாணவர்கள், முடிச்சூர் குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பு, கோல்டன் ஹாட்ஸ் லயன் சங்கம் மற்றும் ஸ்ரீயோக ஆஞ்சநேயர் அன்னதான குழுவினர் இணைந்து, 1 கிலோ மீட்டருக்கு, பெரிய ஏரிக்கரை முழுவதும் 5,200 பனை விதைகள் நடவு செய்தனர்.






      Dinamalar
      Follow us