sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

12,000 பனை விதைகள் நடவு

/

12,000 பனை விதைகள் நடவு

12,000 பனை விதைகள் நடவு

12,000 பனை விதைகள் நடவு


ADDED : டிச 04, 2024 12:44 AM

Google News

ADDED : டிச 04, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் ஊராட்சியில், குறுங்காடு உள்ளது. இந்த குறுங்காடு வளாகத்தில், 12,000 பனை விதைகளை நடும் பணியை, ஊராட்சி தலைவர் அஜய்குமார் நேற்று துவக்கி வைத்தார்.

தேசிய ஊரக வாய்ப்பு பணியாளர்கள் குறுங்காட்டில் பனை விதைகளை நட்டனர். இதில், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us