sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோவிலில் உழவாரப் பணி

/

கோவிலில் உழவாரப் பணி

கோவிலில் உழவாரப் பணி

கோவிலில் உழவாரப் பணி


ADDED : பிப் 05, 2024 07:14 AM

Google News

ADDED : பிப் 05, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப் பணி அறக்கட்டளை குழுவினர் சார்பில், மாதந்தோறும் ஒரு கோவிலில் உழவாரப் பணி மேற்கொள்கின்றனர்.

அதன்படி பிப்., மாத உழவாரப் பணியாக, காஞ்சிபுரம் அன்னை இந்திராகாந்தி சாலையில் உள்ள அரி சாப பயம் தீர்த்த ஈஸ்வரர் கோவிலில் நேற்று உழவாரப் பணி மேற்கொண்டனர்.

இதில், கோவில் வளாகத்தில் புதர்போல் மண்டிக்கிடந்த செடி, கொடிகளை அகற்றினர். தீபம் ஏற்றுமிடத்தில் இருந்த எண்ணெய் பிசுக்கு மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தனர்.






      Dinamalar
      Follow us