sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சிரிலிக் எழுத்தை பயன்படுத்தி மோசடி: போலீசார் எச்சரிக்கை

/

சிரிலிக் எழுத்தை பயன்படுத்தி மோசடி: போலீசார் எச்சரிக்கை

சிரிலிக் எழுத்தை பயன்படுத்தி மோசடி: போலீசார் எச்சரிக்கை

சிரிலிக் எழுத்தை பயன்படுத்தி மோசடி: போலீசார் எச்சரிக்கை


ADDED : ஜன 16, 2025 01:23 AM

Google News

ADDED : ஜன 16, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, இணையதள முகவரியில் பயன்படுத்தும், யு.ஆர்.எல்., பகுதியில், சிரிலிக் எழுத்துகளை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சைபர் குற்றப்பிரிவு, தலைமையக அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை:

சைபர் குற்றவாளிகள், இணையதள முகவரியில் பயன்படுத்தப்படும், யு.ஆர்.எல்., பகுதியில், ''a, o,'' போன்ற சிரிலிக் எழுத்துகளை பயன்படுத்தி, பண மோசடி செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

ஆகையால், உங்கள் மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கு வரும் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸாப் உள்ளிட்ட செயலிகளுக்கு வரும் தகவல்களை மிக கவனமாக கையாள வேண்டும். சிரிலிக் எழுத்து பயன்படுத்தப்பட்டு உள்ளதா என, கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us