ADDED : பிப் 21, 2024 09:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி கோவில் செயல் அலுவலராக சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறையில், செயல் அலுவலர் நிலை- - 1 பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, கடலுார் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர், பாடலீஸ்வரர் கோவில் செயல் அலுவலராக விரைவில் பொறுப்பு ஏற்க உள்ளார்.