sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அண்ணனுக்கு கத்திக்குத்து பாசக்கார தம்பிக்கு 'காப்பு'

/

அண்ணனுக்கு கத்திக்குத்து பாசக்கார தம்பிக்கு 'காப்பு'

அண்ணனுக்கு கத்திக்குத்து பாசக்கார தம்பிக்கு 'காப்பு'

அண்ணனுக்கு கத்திக்குத்து பாசக்கார தம்பிக்கு 'காப்பு'


ADDED : ஜன 19, 2024 09:39 PM

Google News

ADDED : ஜன 19, 2024 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை:படப்பை அருகே அண்ணனை கத்தியால் குத்திய பாசக்கார தம்பியை போலீசார் கைது செய்தனர்.

படப்பை அருகே வெள்ளேரிதாங்கல் பகுதியை சேர்ந்தவர் குமார், 45; மெக்கானிக்.

இவரது தம்பி ரமேஷ், 45; கூலி தொழிலாளி. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது, ரமேஷ் தான் வைத்திருந்த கத்தியால் குமாரை குத்தி தப்பி சென்றார்.

காயமடைந்த குமார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிந்த மணிமங்கலம் போலீசார், ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us