sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பழங்குடியின குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கல்

/

பழங்குடியின குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கல்

பழங்குடியின குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கல்

பழங்குடியின குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கல்


ADDED : டிச 14, 2024 07:59 PM

Google News

ADDED : டிச 14, 2024 07:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் புறம்போக்கு நிலங்களில் வசித்த பழங்குடியினருக்கு, ஊத்துக்காடு கிராமத்தில் மனை பட்டா வழங்கி அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிதரப்பட்டுள்ளது.

இப்பகுதியில், 176 இருளர் குடும்பத்தினர் தற்போது வசிக்கின்றனர். வடகிழக்கு பருவ மழை கராணமாக, இப்பகுதி பழங்குடியினர் மக்கள் கடந்த சில நாட்களாக வேலை வாய்ப்பின்றி முடங்கி உள்ளனர்.

இதையடுத்து, வாலாஜாபாத் மாவட்ட ஒன்றியக்குழு உறுப்பினர் பொற்கொடி தன் சொந்த செலவில், அப்பகுதியைச் சேர்ந்த 176 பழங்குடியின குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, துவரை, உளுந்து உட்பட மளிகை தொகுப்புகள் வழங்க முன்வந்தார்.

இதையடுத்து, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினார். வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், வாலாஜாபாத் பேரூராட்சி கவுன்சிலர் அசோக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us