/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தனியார் மனையில் மழைநீர் தேக்கம் நத்தப்பேட்டையில் சுகாதார சீர்கேடு
/
தனியார் மனையில் மழைநீர் தேக்கம் நத்தப்பேட்டையில் சுகாதார சீர்கேடு
தனியார் மனையில் மழைநீர் தேக்கம் நத்தப்பேட்டையில் சுகாதார சீர்கேடு
தனியார் மனையில் மழைநீர் தேக்கம் நத்தப்பேட்டையில் சுகாதார சீர்கேடு
ADDED : அக் 27, 2024 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தப்பேட்டை மேட்டுத் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நகரில் தனியார் மனையில் குட்டைபோல தேங்கியுள்ள மழைநீரில் பாசி படர்ந்துள்ளது.
இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, தனியார் மனையில், தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும், இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தவும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நத்தப்பேட்டையினர் வலியுறுத்தி உள்ளனர்.