sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரங்கசாமிகுளம் பஸ் நிறுத்தத்தில் ரூ.10 லட்சத்தில் நிழற்குடை

/

ரங்கசாமிகுளம் பஸ் நிறுத்தத்தில் ரூ.10 லட்சத்தில் நிழற்குடை

ரங்கசாமிகுளம் பஸ் நிறுத்தத்தில் ரூ.10 லட்சத்தில் நிழற்குடை

ரங்கசாமிகுளம் பஸ் நிறுத்தத்தில் ரூ.10 லட்சத்தில் நிழற்குடை


ADDED : பிப் 22, 2024 11:32 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ரங்கசாமிகுளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணியர் நிழற்குடை இருக்கை வசதி இல்லாமல், சிதிலமடைந்த நிலையில் இருந்தது. எனவே, நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.பி.,செல்வம், லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, நவீன பயணியர் நிழற்குடை அமைக்க 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதைத் தொடர்ந்து, நவீன பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், இருக்கை வசதி, 'சிசிடிவி' கேமரா, மூன்று மின்விசிறிகள், மொபைல் போன் சார்ஜ் செய்ய 10 'பிளக் பாய்ன்டு'கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன.

மேலும், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள நிழற்குடையில் தினசரி நாளிதழ்களும், பயணியரின் தாகம் தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனும் தினமும் வைக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் தரப்பினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us