sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரேஷன் அரிசி பறிமுதல்

/

ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : ஜூலை 14, 2025 11:51 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பொது வினியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தப்படுவதும், அவற்றை அதிகாரிகள் பிடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில், சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர், நேற்று துவாஸ்கரை தெருவில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடத்தினர்.

அங்கு, 35 சிப்பங்களில், 1,500 கிலோ ரேஷன் அரிசி உரிய ஆவணங்கள் இன்றி இருந்தது. சம்பந்தப்பட்ட வீட்டில், விக்கி என்பவர் வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். இதுதொடர்பாக, குடிமை பொருள் வழங்கல் அதிகாரி கொடுத்த புகாரை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us