sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கிணற்றில் மூதாட்டியின் உடல் மீட்பு

/

கிணற்றில் மூதாட்டியின் உடல் மீட்பு

கிணற்றில் மூதாட்டியின் உடல் மீட்பு

கிணற்றில் மூதாட்டியின் உடல் மீட்பு


ADDED : டிச 19, 2024 08:41 PM

Google News

ADDED : டிச 19, 2024 08:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:பெருநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இராவத்தநல்லூர் ஊராட்சி, ஆரோக்கியபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரின் மனைவி சிசிலியா, 73. இவர், நீண்ட நாட்களாக குடும்ப பிரச்னையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் மூதாட்டி வீட்டில் இல்லாததால், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். பின், வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில், மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டது. பெருநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us