/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அறுந்து கிடந்த மின் கம்பிகள் சீரமைப்பு
/
அறுந்து கிடந்த மின் கம்பிகள் சீரமைப்பு
ADDED : ஜூன் 06, 2025 02:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியில் சிக்கி மின் கம்பிகள் அறுந்து விழுந்து இருந்தன.
* இது குறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மின்வாரியத் துறையினர், மின் கம்பிகளை நேற்று சீரமைத்தனர். இடம்: மருதம்.