sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரவுண்டனா பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை ஏற்படுத்த கோரிக்கை

/

ரவுண்டனா பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை ஏற்படுத்த கோரிக்கை

ரவுண்டனா பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை ஏற்படுத்த கோரிக்கை

ரவுண்டனா பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை ஏற்படுத்த கோரிக்கை


ADDED : மே 04, 2025 12:08 AM

Google News

ADDED : மே 04, 2025 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் ரவுண்டனா பகுதி உள்ளது. இந்த ரவுண்டனா சாலையின் ஒரு புறத்தில், காஞ்சிபுரம் செல்வதற்கான பேருந்து நிறுத்தமும், மற்றொரு புறசாலை ஓரத்தில் செங்கல்பட்டு செல்வதற்கான பேருந்து நிறுத்தமும் உள்ளது.

இதில், காஞ்சிபுரம் செல்வதற்கான நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை ஏற்படுத்தப்ப்பட்டுள்ளது. எனினும், செங்கல்பட்டு செல்வதற்கான ரவுண்டனா பேருந்து நிறுத்தத்தில் இதுவரை நிழற்குடை வசதி ஏற்படுத்தப்படவில்லை.

இதனால், வாலாஜாபாத்தில் இருந்து, செங்கல்பட்டு செல்வோர் மற்றும் திருமுக்கூடல், உள்ளாவூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பயணியர், காற்று மழை மற்றும் வெயில் நேரங்களில் அவதிபடுகின்றனர்.

எனவே, செங்கல்பட்டு செல்வதற்கான பேருந்து நிறுத்த சாலை ஓரத்தில் பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us