sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நீரில் மூழ்கிய நெற்பயிருக்கு ரூ.30,000 வழங்க கோரிக்கை

/

நீரில் மூழ்கிய நெற்பயிருக்கு ரூ.30,000 வழங்க கோரிக்கை

நீரில் மூழ்கிய நெற்பயிருக்கு ரூ.30,000 வழங்க கோரிக்கை

நீரில் மூழ்கிய நெற்பயிருக்கு ரூ.30,000 வழங்க கோரிக்கை


ADDED : டிச 03, 2024 05:02 AM

Google News

ADDED : டிச 03, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக, வீடுகள் சேதமடைந்தும், கால்நடைகள் இறப்பும், பயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் நேரு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து, கலெக்டருக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையின்படி, 'மனித உயிரிழப்புக்கு 10 லட்சம் ரூபாயும், இடிந்த வீடுகளுக்கு 50,000 ரூபாயும், மாடு ஒன்றுக்கு 50,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 10,000 ரூபாயும், நீரில் மூழ்கி நாசமான நெற்பயிர் ஏக்கருக்கு 30,000 ரூபாயும் வழங்க வேண்டும்' என்றார்.






      Dinamalar
      Follow us