sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை

/

பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை

பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை

பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை


ADDED : பிப் 01, 2025 12:17 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, திருமங்கையாழ்வார் சாலையில் உள்ள அரசு உதவிபெறும் சி.எஸ்.ஐ., தொடக்கப் பள்ளியில், 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவர் சேதடைந்து விழும் நிலையில் உள்ளது.

சிமென்ட் பூச்சு கரைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளதால், பள்ளி வளாகத்தில் விளையாடும் மாணவர்கள் மீது சுற்றுச்சுவர் விழுந்து விபத்து ஏற்படும் அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர்.

எனவே, மாணவர்களின் பாதுகாப்பை கருதி, சேதமான சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து, பள்ளி ஆசிரியர் ஒருவரை கேட்ட போது, 'சேதமான சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us