sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலை வளைவில் குட்டை தடுப்பு அமைக்க கோரிக்கை

/

சாலை வளைவில் குட்டை தடுப்பு அமைக்க கோரிக்கை

சாலை வளைவில் குட்டை தடுப்பு அமைக்க கோரிக்கை

சாலை வளைவில் குட்டை தடுப்பு அமைக்க கோரிக்கை


ADDED : பிப் 20, 2025 12:22 AM

Google News

ADDED : பிப் 20, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்காடிவாக்கம்:வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் சாலை வளைவில் உள்ள மழைநீர் குட்டை, அப்பகுதி நிலத்தடி நீராதாரமாக விளங்கி வருகிறது. சிங்காடிவாக்கத்தில் இருந்து மருதம், தென்னேரி, சிறுவேடல், ஏனாத்துார், வையாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், குட்டை அமைந்துள்ள சாலை வழியாக சென்று வருகின்றன.

வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையோரம் உள்ள குட்டைக்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால், சாலை வளைவில் வாகனங்கள் திரும்பும் போது, குளத்தில் விழும் அபாயம் உள்ளது.

மேலும், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், குட்டையில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சிங்காடிவாக்கத்தில் சாலை வளைவில் உள்ள மழைநீர் குட்டைக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us