sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்

/

விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்

விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்

விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்


ADDED : ஏப் 08, 2025 12:41 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் கிராமத்தில், 2,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இங்குள்ள, விவசாய நிலங்களில் ஆங்காங்கே மின் கம்பங்கள் நடப்பட்டு, பம்ப் செட்டுகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விவசாய நிலம் ஒன்றில் உள்ள இரு கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் தளர்ந்து உள்ளன.

மேலும், அவ்வழியே கால்நடைகளை ஓட்டிச் செல்வோரும் தாழ்வாக செல்லும் மின் கம்பியால், மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை, இழுத்து கட்டி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us