sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பெருநகர் செய்யாற்றில் ஆற்று திருவிழா விமரிசை

/

பெருநகர் செய்யாற்றில் ஆற்று திருவிழா விமரிசை

பெருநகர் செய்யாற்றில் ஆற்று திருவிழா விமரிசை

பெருநகர் செய்யாற்றில் ஆற்று திருவிழா விமரிசை


ADDED : பிப் 13, 2025 12:41 AM

Google News

ADDED : பிப் 13, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா பெருநகர் செய்யாற்றில், தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆற்று திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆற்று திருவிழா நேற்று அதிகாலை நடந்தது. முன்னதாக, பெருநகர் கிராமத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், கடந்த 2ல் தைப்பூச உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பின், தைப்பூச திருவிழாவின் 7ம் நாளில் திருத்தேர் பவனி நடந்தது. தொடர்ந்து, இறுதி நாளான நேற்று அதிகாலை 3:00 மணியளவில், பெருநகர் செய்யாற்றில் ஆற்று திருவிழா நடந்தது.

இதில் பெருநகர், உக்கல், ஆக்கூர், மானாம்பதி, கூழமந்தல் உள்ளிட்ட 25 கிராமங்களைச் சேர்ந்த தெய்வங்கள், அலங்காரத்துடன் செய்யாற்றில் எழுந்தருளினர்.






      Dinamalar
      Follow us