sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பருவமழையால் சேதமடைந்த பாலத்தின் சாலை சீரமைப்பு

/

பருவமழையால் சேதமடைந்த பாலத்தின் சாலை சீரமைப்பு

பருவமழையால் சேதமடைந்த பாலத்தின் சாலை சீரமைப்பு

பருவமழையால் சேதமடைந்த பாலத்தின் சாலை சீரமைப்பு


ADDED : அக் 19, 2024 01:55 AM

Google News

ADDED : அக் 19, 2024 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் செவிலிமேடு - புஞ்சையரசந்தாங்கல் இடையே உள்ள பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் வழியாக தினமும், இருசக்கர வாகனம், கார், பேருந்து, லாரி என, ஆயிரக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

சமீபத்தில் பெய்த வடகிழக்கு மழையின் காரணமாக, செவிலிமேடு உயர்மட்ட பாலத்தின் சாலைகள் சேதமடைந்து, கம்பிகள் வெளியில் தெரியும் வகையில், ஆபத்தான நிலையில் இருந்தது. சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், செவிலிமேடு பாலாற்று உயர்மட்ட பாலத்தின் சாலை மற்றும் காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில், மழையால் பல்வேறு இடங்களில் சேதமடைந்த சாலைகயை, நெடுஞ்சாலைத் துறை சார்பில் சீரமைப்பு பணி நடக்கிறது.






      Dinamalar
      Follow us