sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஜல்லிக் கற்கள் பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தை

/

ஜல்லிக் கற்கள் பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தை

ஜல்லிக் கற்கள் பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தை

ஜல்லிக் கற்கள் பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தை


ADDED : பிப் 03, 2025 01:31 AM

Google News

ADDED : பிப் 03, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, எட்டாவது வார்டில் அண்ணாநகர் பகுதி உள்ளது. அண்ணாநகரில், தனியார் மேல்நிலைப் பள்ளி வழியாக செல்லும் மில் ரோடு உள்ளது.

வெள்ளேரியம்மன் கோவில், வாலாஜாபாத் ரயில் நிலையம், கிதிரிப்பேட்டை, புத்தாகரம் உள்ளிட்ட பகுதியினர், மில்ரோடு வழியை பயன்படுத்தி வாலாஜாபாத் வந்து செல்கின்றனர்.

மேலும், தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர், இச்சாலை வழியாக தினமும் பள்ளி சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சாலை பழுதடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

இதனால், இச்சாலை வழியாக வாகனங்கள் இயக்க முடியாமலும், மழை நேரங்களில் சேற்றில் சிக்கியும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். எனவே, இச்சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us