sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காய்கறி வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது

/

காய்கறி வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது

காய்கறி வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது

காய்கறி வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது


ADDED : மார் 20, 2025 08:44 PM

Google News

ADDED : மார் 20, 2025 08:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியில் வசிக்கும் இளங்கோ, 32. என்பவர், காஞ்சிபுரம் நகரில், மாட்டு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்கிறார்.

இந்நிலையில், பிள்ளையார்பாளையம் கிழக்கு பகுதியில், நேற்று வியாபாரம் செய்த போது, இவரிடம், உதயா, 19 என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி, மது அருந்த 2,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.

தர மறுத்த இளங்கோவை மிரட்டி, கத்தியை காட்டி 1,000 ரூபாய் பணம் எடுத்து சென்று விட்டதாக, சிவகாஞ்சி போலீசில் இளங்கோ புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி, தப்பியோடிய உதயாவை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us