sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தாளபுரீஸ்வரர் கோவில் குளத்தை புதுப்பிக்க ரூ.1.35 கோடி ஒதுக்கீடு

/

தாளபுரீஸ்வரர் கோவில் குளத்தை புதுப்பிக்க ரூ.1.35 கோடி ஒதுக்கீடு

தாளபுரீஸ்வரர் கோவில் குளத்தை புதுப்பிக்க ரூ.1.35 கோடி ஒதுக்கீடு

தாளபுரீஸ்வரர் கோவில் குளத்தை புதுப்பிக்க ரூ.1.35 கோடி ஒதுக்கீடு


ADDED : ஏப் 19, 2025 12:45 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:திருவண்ணாமலை மாவட்டம், திருப்பணங்காடு கிராமத்தில், கிருபாநாயகி சமேத தாளபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், சிவராத்திரி, மாசி மகம், பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும்.

இங்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் திரளாக பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள ஜடா தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராடி, இறைவனை வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜடா தீர்த்த குளம் பராமரிப்பின்றி பழுதடைந்து, கரைகள் சரிந்து காணப்படுகின்றன. இதை புதுப்பிக்க பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 2024 --- 25ம் நிதி ஆண்டில், கோவில்கள் புதுப்பிப்பு திட்டத்தின்கீழ், 1.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, ஜடா தீர்த்த குளத்தை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் துவக்க உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us