sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மணல் கடத்திய 4 பேருக்கு காப்பு

/

மணல் கடத்திய 4 பேருக்கு காப்பு

மணல் கடத்திய 4 பேருக்கு காப்பு

மணல் கடத்திய 4 பேருக்கு காப்பு


ADDED : அக் 14, 2024 01:51 AM

Google News

ADDED : அக் 14, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தை ஒட்டி செல்லும், விருத சீர நதியில் மணல் கடத்துவதாக, பொன்னேரிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, பொன்னேரிக்கரை காவல் உதவி ஆய்வாளர் கிஷோர் தலைமையில் போலீசார் கம்மவார்பாளையம் பகுதியில், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வெவ்வேறு இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தி சென்ற படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த 24 - 37 வயதுடைய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us