sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சம்பா பட்ட நெல் நடவு பணி  துவக்கம்

/

சம்பா பட்ட நெல் நடவு பணி  துவக்கம்

சம்பா பட்ட நெல் நடவு பணி  துவக்கம்

சம்பா பட்ட நெல் நடவு பணி  துவக்கம்


ADDED : அக் 28, 2024 11:47 PM

Google News

ADDED : அக் 28, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றிய விவசாயிகள் நவரை, சொர்ணவாரி பருவத்தை தொடர்ந்து, சில நாட்களாக சம்பா பட்ட சாகுபடி பணிகளை துவக்கி உள்ளனர்.

உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதம், ஆனம்பாக்கம், நீர்குன்றம், புலிவாய், அரும்புலியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், கிணற்று பாசனத்தை கொண்டு உழவுப் பணிகளை முடித்து, தற்போது நெல் நடவு பணிகளை துவக்கி உள்ளனர்.

இதுகுறித்து, ஆனம்பாக்கம் விவசாயிகள் கூறியதாவது:

இந்த ஆண்டு சம்பா பட்டத்திற்கு பருவ மழையின் அளவை பொறுத்து சாகுபடி செய்ய திட்டமிட்டு இருந்தோம்.

ஆனால், இதுவரை பருவமழை தீவிரம் அடையவில்லை.

இதனால், கிணற்று பாசனம் வாயிலாக நெல் சாகுபடி செய்ய தீர்மானித்து நடவு பணிகளை துவக்கி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us