sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மணல் கடத்தியவர் கைது

/

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது


ADDED : ஜன 19, 2025 08:04 PM

Google News

ADDED : ஜன 19, 2025 08:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், கடப்பந்தாங்கல் காலனியைச் சேர்ந்தவர் சத்தியசீலன், 42. இவர், டிப்பர் லாரியில் 3 யூனிட் மணலை உரிய ஆவணங்கள் இன்றி, பாலுச்செட்டிசத்திரம் பஜார் வழியாக, காஞ்சிபுரத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.

பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, சத்தியசீலனை கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us