sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உலர்ந்த மரக்கிளைகள் அகற்றம்

/

எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உலர்ந்த மரக்கிளைகள் அகற்றம்

எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உலர்ந்த மரக்கிளைகள் அகற்றம்

எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உலர்ந்த மரக்கிளைகள் அகற்றம்


ADDED : அக் 05, 2024 10:54 PM

Google News

ADDED : அக் 05, 2024 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பளார் அலுவலகம் இயங்கி வருகிறது. அதே வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் காவலர் உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்த உணவகத்திற்கு காஞ்சிபுரம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வரும் மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பலர் வந்து செல்கின்றனர்.

இந்த உணவக கட்டடம் அருகே, பூவரசன் மரம் உலர்ந்த நிலையில் உள்ளது. பலமாக காற்று அடித்தால், மரக்கிளை முறிந்து விழும் அபாய நிலையில் இருந்தது.

இதை, காவல் துறையினர் ராட்சத இயந்திரத்தின் வாயிலாக மரக்கிளைகளை அகற்றினர். இதனால், வட கிழக்கு பருவ மழைக்கு பலமாக காற்று அடித்தாலும், மரக்கிளைகள் விழுவது முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது என, காவல் துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us